-
உள்நாடு
உண்ணாவிரத போராட்டம் ஜனாதிபதியின் சந்திப்பின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் பிரச்சாரமாகத்…
Read More » -
உள்நாடு
நிதி மோசடி விசாரணை பிரிவில் மஹிந்தவுடன் முன்னிலையான ஷிரந்தி ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக…
Read More » -
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்- 03 பிப்ரவரி 2026
மேஷம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை…
Read More » -
Vavuniya
வவுனியா ஏ9 வீதியில் இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து!
வவுனியா (Vavuniya) ஏ9 வீதியில் நொச்சிமோட்டை பகுதியினை அண்மித்த பகுதியில் நேற்று (01.02) மதியம் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் மீது…
Read More » -
உள்நாடு
மன்னாரில் ஆமை இறைச்சியுடன் மூவர் கைது
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம்(1.2.2026) அதிகாலை வடமத்திய கடற்படை…
Read More » -
Kilinochchi
கிளிநொச்சியில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை
கிளிநொச்சி (Kilinochchi) மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More » -
உள்நாடு
திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி
பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ்…
Read More » -
Kilinochchi
மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து!
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த…
Read More » -
உள்நாடு
உள்ளூர் சந்தையில் இஞ்சி விலை உயர்வு
உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் இஞ்சி முன்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட விலையில் தற்போது ஒரு கிலோகிராம்…
Read More » -
உள்நாடு
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! குடும்பஸ்தர் பரிதாபமாக பலி
புத்தளம் – கற்பிட்டி , கண்டக்குளி கடற்கரை வீதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என…
Read More »