மலையகம்
-
திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி
பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ்…
Read More » -
ஹட்டனில் தங்கச் சங்கிலி திருட்டு: மனைவியின் வீட்டில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது
ஹட்டன் (Hatton) நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் 289,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 27 ஆம்…
Read More » -
குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவில்!
இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா (Nuwara Eliya) வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » -
தங்க நகை அணிந்து செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை
கேகாலை – தீவல வீதியின் எவுங்கல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7,58,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த 17 ஆம் திகதி…
Read More » -
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியாவில் போராட்டம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியா (Nuwara Eliya) பிரதான தபால் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று (20) முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பிரதேசத்தில் 2026ஆம் ஆண்டில்…
Read More » -
இரத்தினப் பாறை இரவில் பளபளக்கும் காட்சி; கோவிலை சுற்றி குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்
டித்வா சூறாவளியால் (Cyclone Titva)ஏற்பட்ட நிலச்சரிவுகளால் கடுமையாக சேதமடைந்த கம்பளை, கலஹா – தெல்தொட்டவத்தவின் கீழ் கல்லந்தன்னா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு…
Read More » -
10 வீடுகள் தீயில் எரிந்து சேதம்! தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம்
நுவரெலியா – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் நேற்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள…
Read More » -
அரச அலுவலகம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!
பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அடையாளம் தெரியாத…
Read More » -
நோர்வூட் – மஸ்கெலியா முச்சக்கரவண்டி வீதியில் விபத்து!
நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 20 அடி பள்ளத்தில் மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு…
Read More » -
உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகள் தினம்!
மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களின்போது உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’ இன்று சனிக்கிழமை கொட்டகலை, கொமர்ஷல் தடாகப் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. ‘பிடிதளராதே’ அமைப்பின்…
Read More »