வடக்கு மாகாணம்
-
வவுனியா ஏ9 வீதியில் இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து!
வவுனியா (Vavuniya) ஏ9 வீதியில் நொச்சிமோட்டை பகுதியினை அண்மித்த பகுதியில் நேற்று (01.02) மதியம் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் மீது…
Read More » -
மன்னாரில் ஆமை இறைச்சியுடன் மூவர் கைது
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம்(1.2.2026) அதிகாலை வடமத்திய கடற்படை…
Read More » -
கிளிநொச்சியில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை
கிளிநொச்சி (Kilinochchi) மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02-2026) மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More » -
மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து!
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த…
Read More » -
வடகிழக்கில் 04ம் திகதி வரை மழை
இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04 ஆம் திகதி…
Read More » -
திருகோணமலையில் கொட்டும் கனமழை; நெல் அறுவடை பாதிப்பு
திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின்பு அடை மழை பெய்து வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் கனமழை காரணமாக நெல் அறுவடை…
Read More » -
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தரை அடித்து கொன்ற மச்சான் கைது!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீதியில் துவிச்சக்கர…
Read More » -
வவுனியாவில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து!!
வவுனியா(Vavuniya) – நெளுக்குளம் பகுதியில் இ.போ.சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனார். வவுனியா- மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் இன்று…
Read More » -
ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; உயிர் தப்பிய பெண்!
வவுனியா(Vavuniya) தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்ஞையை…
Read More » -
கிளிநொச்சியில்-வீதியை கடக்க முற்பட்ட வேலை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
கிளிநொச்சி(Kilinochchi)- தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் சந்திப்பகுதியில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று(26.01.2026) இடம்பெற்றுள்ளது. கப்…
Read More »