கிழக்கு மாகாணம்
-
வடகிழக்கில் 04ம் திகதி வரை மழை
இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04 ஆம் திகதி…
Read More » -
திருகோணமலை – புத்தர்சிலை விவகாரம்: 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்
திருகோணமலை (Trincomalee) கடற்கரை பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரம் குறித்த வழக்கு, பெப்ரவரி 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்…
Read More » -
ஓட்டமாவடியில்-ஆசிரியர் மீது கத்திக்குத்து தாக்குதல்
மட்டக்களப்பில் (Batticaloa) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைக்கவசம் அணிந்திருந்த நபரொருவர்…
Read More » -
பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ சிப்பாய் கைது
திருகோணமலை (Trincomalee) கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வு…
Read More » -
3 வருடங்களாக மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்
மருத்துவர் போல நடித்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். …
Read More » -
மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து! இருவருக்கு பலத்த காயம்
மட்டக்களப்பு, மாவடிவேம்பு(Mavadivembu) பிரதான வீதியில் இன்று (21) ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில்…
Read More » -
சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமானார் கைது!
மட்டக்களப்பு(Batticaloa)- காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமானார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(20.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி…
Read More » -
மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள் மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச்…
Read More » -
திருமலையில் முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து!!
திருகோணமலை(Trincomalee) பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று அதிகாலை பேக்கரி…
Read More » -
4 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!
நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…
Read More »